Sunday, June 9, 2013

எங்கு போய் முடியபோகிறதோ?

எங்கு போய் முடியபோகிறதோ?

முன்பெல்லாம் குப்பை தொட்டிகளில் மட்டும்தான் பிளாஸ்டிக் பைகள் பார்க்க முடிந்தது. அனால் இப்பொழுதோ எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்த கேரி பைகள் நம் வருகால சந்ததியினருக்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் செய்யபோகிறது. தெரிந்தும் நாம் ஏன் இதை உபயோகப்படுத்ட வேண்டும்.
பலருக்கும் கைகளில் பை எடுத்துசெல்வது நாகரீகம் அற்ற செயலாக கருதுகின்றனர். கூடைகள் மறைந்துவிட்டன. 
எல்லாமே பிளாஸ்டிக் மாயம். சோப்பு, ஷாம்பூ, பருப்பு, அரிசி, பழம், துணி, டி, காபி, சாம்பார், சாதம் என எல்லாமே பிளாஸ்டிக் பைகளில்.
வயல்கள், தோப்புகள், கொல்லைகள், நதி, வாய்க்கால், சாக்கடை அனைத்திலும் பிளாஸ்டிக் பைகள்.


எங்கு போய் முடியபோகிறதோ?

No comments:

Post a Comment